tag:blogger.com,1999:blog-11025833.post8111297291756266056..comments2023-05-29T17:16:40.744+05:30Comments on My clutter,My life.: படிதத்தது - சிந்திக்க வைத்தது - தமிழவன்Vetirmagalhttp://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-11025833.post-62278243870545561082012-02-08T23:35:25.588+05:302012-02-08T23:35:25.588+05:30வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூ எனக்கு மிகவும் பிட...வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூ எனக்கு மிகவும் பிடித்த பக்கம். பல முறைகள் வந்திருக்கிறேன், பல விஷயங்கள் எழுதி, வாசகரை சிந்திக்க வைக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த ஆசிரியர் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் எழுதியது, உண்மையாக பட்டது. நானும் வெளி மாநில வாசியாகவும், பல கலாசாரங்களுக்கு பழக்கப்பட்டதால், ஒரு தோழமை தான்! ;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11025833.post-3147461626553216562012-02-08T22:39:21.075+05:302012-02-08T22:39:21.075+05:30எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!. இந்த க...எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!. இந்த கட்டுரையை பகிர்ந்தமைக்கும் சேர்த்துதான். தமிழவன் என்பவர்பெங்களூரில் வசிக்கும் பேராசிரியர் தானே? அவர் பேச்சை திருவண்ணாமலை முற்றம் நிகழ்ச்சியின் காணொலி மூலம் கேட்டேன்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com