Monday, April 28, 2008

பிள்ளையார் சுழி

இந்த பதிவு ஆரம்பித்து எத்தனையோ நாட்கள் ஆகிறது. 
ஆனால் இது வரை எழுதாத காரணம் ஒன்று உண்டு. 
தமிழ் தட்டச்சு  கற்ற பின் தமிழில் எழுத ஆசை. மனதில்
 தோன்றும் எண்ணங்களை விரைவில் சுட்டியில் பதிக்க வேண்டும் என்ற திட்டம்....ம் பார்கலாம்.... :-)
அதுவரை மற்றவர்கள் சுட்டியில் மறுமொழி இடுவதோடு 
நிறுத்துகிறேன்.....:-)