Monday, April 28, 2008

பிள்ளையார் சுழி

இந்த பதிவு ஆரம்பித்து எத்தனையோ நாட்கள் ஆகிறது. 
ஆனால் இது வரை எழுதாத காரணம் ஒன்று உண்டு. 
தமிழ் தட்டச்சு  கற்ற பின் தமிழில் எழுத ஆசை. மனதில்
 தோன்றும் எண்ணங்களை விரைவில் சுட்டியில் பதிக்க வேண்டும் என்ற திட்டம்....ம் பார்கலாம்.... :-)
அதுவரை மற்றவர்கள் சுட்டியில் மறுமொழி இடுவதோடு 
நிறுத்துகிறேன்.....:-)

5 comments:

  1. Welcome to blogging world and keep continuing your comments. Please start writing soon.

    ReplyDelete
  2. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிது. இந்த இணைய தளம் உங்களுக்கு சுலபமான முறையில் தட்டச்சு செய்ய மிகவும் உதவும் என நம்புகிறேன். விரைவில் புதிய பதிவுகளை காண்போமாக.

    ReplyDelete
  3. Balaji S Rajan ;- Thanks for your motivation. I will post my pages soon.

    Saravanan:உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி. விரைவில் பதிவுகளை சுட்டியில் காணலாம்.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெற்றிமகள். நம்மை போன்று சிந்திக்கும் திறன் இருந்தும் சிந்திக்காமல் செயல்படாமல் இருப்பவர்களே அதிகம். அதற்கு முறையான சரியான இணைப்பு இல்லாததே காரணம். அறிவகம் இந்த குறையை நிறைவு செய்யும் ஒரு முயற்சி. முதலில் உலகளாவிய பிரட்சனைகளை ஆழமாக ஆய்ந்து., தெளிவான தீர்வுகளை அறிந்து கொள்வோம். பின்னர் அதை உலகில் எளிமையான முறையில் செயல்படுத்த முயற்சிப்போம். தொடர்ந்து அறிவகத்தில் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையம் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  5. Anonymous6:03 PM

    வாழ்த்துகள் :)

    ReplyDelete

I would appreciate your comments