Wednesday, January 06, 2010

காலச்சுவடு இம்மாத இதழ்

//பத்தி: பள்ளிகள் சிறைகளா?
பெருமாள்முருகன்
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவரை உருவாக்குவதுதான் இந்தக் கல்விமுறையின் நோக்கம். எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை பார்க்கும் ஆட்களைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கிச் சாதாரணக் கடைகள்வரை விரும்புகிறார்கள்.//

காலச்சுவடு இம்மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை . கோர்வையாக , ஆணித்தரமாக உள்ளது. பல பெற்றோர்களின் கேள்விகளும் இதுதான்.

யார் கவனிப்பார்கள்? கபில் சிபல்?

No comments:

Post a Comment

I would appreciate your comments